தமிழ்நாடு

சீசன் முடிந்த நிலையிலும் குற்றாலத்தில் கொட்டும் தண்ணீர்

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

தந்தி டிவி
நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. சீசன் முடிந்த நிலையிலும் சுற்றுலா பயணிகள் வருகை வந்த வண்ணம் உள்ளது. நேற்று பெய்த கனமழை காரணமாக ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில், இன்று காலை வெள்ளப்பெருக்கு குறைந்ததால் ஐந்தருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் அனுமதி அளிக்கப்பட்டனர்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை