தமிழ்நாடு

முன்ஜாமின் கோரி இயக்குனர் ரஞ்சித் மனு தாக்கல் - இன்று விசாரணை

முன்ஜாமின் கோரி இயக்குனர் பா. ரஞ்சித் தாக்கல் செய்துள்ள மனு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இன்று விசாரணைக்கு வருகிறது.

தந்தி டிவி
ராஜராஜ சோழ மன்னன் பற்றி சர்ச்சையாக பேசிய விவகாரத்தில் முன்ஜாமின் கோரி இயக்குனர் பா. ரஞ்சித் தாக்கல் செய்துள்ள மனு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இன்று விசாரணைக்கு வருகிறது. பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக இயக்குனர் பா.ரஞ்சித் மீது தஞ்சை மாவட்டம திருப்பனந்தாள் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் முன்ஜாமின் கோரி இயக்குனர் ரஞ்சித் தாக்கல் செய்த மனு நீதிபதி ராஜமாணிக்கம் முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்