தமிழ்நாடு

முன்ஜாமின் கோரி இயக்குனர் ரஞ்சித் மனு தாக்கல் - இன்று விசாரணை

முன்ஜாமின் கோரி இயக்குனர் பா. ரஞ்சித் தாக்கல் செய்துள்ள மனு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இன்று விசாரணைக்கு வருகிறது.

தந்தி டிவி
ராஜராஜ சோழ மன்னன் பற்றி சர்ச்சையாக பேசிய விவகாரத்தில் முன்ஜாமின் கோரி இயக்குனர் பா. ரஞ்சித் தாக்கல் செய்துள்ள மனு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இன்று விசாரணைக்கு வருகிறது. பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக இயக்குனர் பா.ரஞ்சித் மீது தஞ்சை மாவட்டம திருப்பனந்தாள் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் முன்ஜாமின் கோரி இயக்குனர் ரஞ்சித் தாக்கல் செய்த மனு நீதிபதி ராஜமாணிக்கம் முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை