தமிழ்நாடு

நீதிமன்ற பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக புகார் - 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு

நீதிமன்ற பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக திருப்பூரை சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

தந்தி டிவி

நீதித்துறை, வழக்கறிஞர்கள், காவல் துறையினரைப் பற்றி மோசமான பதிவுகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதாக திருப்பூரை சேர்ந்த நாஞ்சில் கிருஷ்ணன், ராம்மோகன் மற்றும் வித்யா கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு ஜாமின் விண்ணப்பிப்பதற்காக அங்கேரிபாளையத்தை சேர்ந்த பழனிகுமார் , நாகராஜன் , விஜயகுமார், சிவக்குமார், சரவணன், ராக்கிமுத்து , சுப்ரமணியன், ஆகியோர், தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கின் முதல் தகவல் அறிக்கையை கேட்டு நீதிமன்ற பணியாளர்களுக்கு இடையூறு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி சுந்தர்ராஜன் உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்ட 7 பேர்களும் திருப்பூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

=======

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி