தமிழ்நாடு

நீதிமன்ற பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக புகார் - 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு

நீதிமன்ற பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக திருப்பூரை சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

தந்தி டிவி

நீதித்துறை, வழக்கறிஞர்கள், காவல் துறையினரைப் பற்றி மோசமான பதிவுகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதாக திருப்பூரை சேர்ந்த நாஞ்சில் கிருஷ்ணன், ராம்மோகன் மற்றும் வித்யா கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு ஜாமின் விண்ணப்பிப்பதற்காக அங்கேரிபாளையத்தை சேர்ந்த பழனிகுமார் , நாகராஜன் , விஜயகுமார், சிவக்குமார், சரவணன், ராக்கிமுத்து , சுப்ரமணியன், ஆகியோர், தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கின் முதல் தகவல் அறிக்கையை கேட்டு நீதிமன்ற பணியாளர்களுக்கு இடையூறு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி சுந்தர்ராஜன் உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்ட 7 பேர்களும் திருப்பூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

=======

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்