தமிழ்நாடு

நீதிமன்ற பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக புகார் - 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு

நீதிமன்ற பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக திருப்பூரை சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

தந்தி டிவி

நீதித்துறை, வழக்கறிஞர்கள், காவல் துறையினரைப் பற்றி மோசமான பதிவுகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதாக திருப்பூரை சேர்ந்த நாஞ்சில் கிருஷ்ணன், ராம்மோகன் மற்றும் வித்யா கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு ஜாமின் விண்ணப்பிப்பதற்காக அங்கேரிபாளையத்தை சேர்ந்த பழனிகுமார் , நாகராஜன் , விஜயகுமார், சிவக்குமார், சரவணன், ராக்கிமுத்து , சுப்ரமணியன், ஆகியோர், தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கின் முதல் தகவல் அறிக்கையை கேட்டு நீதிமன்ற பணியாளர்களுக்கு இடையூறு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி சுந்தர்ராஜன் உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்ட 7 பேர்களும் திருப்பூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

=======

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ