தமிழ்நாடு

திருட்டு வீடியோ பிரச்சினையை தடுக்க 3 தரப்பினரிடம் பேசி முடிவு எடுக்க வேண்டும் - அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

திருட்டு வீடியோ பிரச்சினையை தடுக்க, திரைப்பட தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி இரண்டு வாரங்களில் முடிவெடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி
திருட்டு வீடியோ பிரச்சினையை தடுக்க, திரைப்பட தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி இரண்டு வாரங்களில் முடிவெடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு திரைப்படத்துக்கும் இவ்வாறு வழக்கு தொடர்வதற்கு பதில், பேச்சு நடத்தி, முடிவெடுக்கும்படி, உள்துறை செயலாளருக்கும், டி ஜி பி க்கும் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா உத்தரவிட்டுள்ளார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்