தமிழ்நாடு

சிறை வாழ்வில் நடிகர் தர்ஷனுக்கு நீதிமன்றம் தளர்வு

தந்தி டிவி

ரேணுகாசாமி கொலை வழக்கில் அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்ட நடிகர் தர்ஷன், வீடியோ கான்பரன்ஸ் மூலம் நீதிமன்றத்தில் ஆஜரானார். “சுமார் ஒரு மாதமாக சூரிய ஒளியை பார்க்கவில்லை, இதனால் கை கால்களில் புண் ஏற்பட்டுள்ளது. இந்த சித்ரவதையை காட்டிலும் தயவு செய்து எனக்கு விஷம் கொடுங்கள்” என நீதிபதிடம் கேட்டுக்கொண்டார். இதற்கு நீதிபதி கண்டனம் தெரிவித்து, தர்ஷனுக்கு கூடுதல் தலையனை, சிறப்பு படுக்கை, சிறைவளாகத்திற்குள் நடமாடும் அனுமதி வழங்க உத்தரவிட்டார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்