தமிழ்நாடு

சிறை வாழ்வில் நடிகர் தர்ஷனுக்கு நீதிமன்றம் தளர்வு

தந்தி டிவி

ரேணுகாசாமி கொலை வழக்கில் அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்ட நடிகர் தர்ஷன், வீடியோ கான்பரன்ஸ் மூலம் நீதிமன்றத்தில் ஆஜரானார். “சுமார் ஒரு மாதமாக சூரிய ஒளியை பார்க்கவில்லை, இதனால் கை கால்களில் புண் ஏற்பட்டுள்ளது. இந்த சித்ரவதையை காட்டிலும் தயவு செய்து எனக்கு விஷம் கொடுங்கள்” என நீதிபதிடம் கேட்டுக்கொண்டார். இதற்கு நீதிபதி கண்டனம் தெரிவித்து, தர்ஷனுக்கு கூடுதல் தலையனை, சிறப்பு படுக்கை, சிறைவளாகத்திற்குள் நடமாடும் அனுமதி வழங்க உத்தரவிட்டார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை