தமிழ்நாடு

பேய்களை போல் வேடமணிந்து திருமணம் செய்து கொண்ட ஜோடிகள்

தந்தி டிவி

டெம்னார்க் தலைநகர் கோபன்ஹேகனில், சுமார் 50 ஜோடிகள் அந்நாட்டின் பாரம்பரிய திருவிழாவின் போது வித்தியாசமான முறையில் திருமணம் செய்துகொண்டது பலரின் கவனத்தை ஈர்த்தது. டென்மார்க்கின் பாரம்பரியத்தை கொண்டாடும் “கோல்டன் டேஸ்“ விழா, டென்மார்க்கின் பல்வேறு பகுதிகளில் சுமார் இரண்டு வாரம் நடக்கும். இந்நிலையில், “அன்பு“ எனும் கருப்பொருளில் இந்த ஆண்டு நடக்கும் இந்த விழாவில், கோட்டைகள், கப்பல்களில், பேய் வேடமணிந்து ஜோடிகள் திருமணம் செய்து கொண்டனர். இந்த விழாவில் திருமணம் செய்துகொண்டது, கனவு போல் இருந்ததாக, அதில் பங்கேற்ற ஜோடிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். 

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை