தமிழ்நாடு

ரயில் தண்டவாளத்தில் படுத்து உயிரை மாய்த்த ஜோடி

தந்தி டிவி

தேனி அருகே ரயில் தண்டவாளத்தில் படுத்து, காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில், சம்யுக்தா என்பவருடன் பழகி வந்துள்ளார். இந்நிலையில், இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, ரயில் தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்து கொண்டனர். குன்னூர் ரயில்வே மேம்பாலம் அருகே உள்ள தண்டவாளத்தில் சிதறிக் கிடந்த அவர்களது உடலை மீட்டு, போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?