தமிழ்நாடு

ரயில் தண்டவாளத்தில் படுத்து உயிரை மாய்த்த ஜோடி

தந்தி டிவி

தேனி அருகே ரயில் தண்டவாளத்தில் படுத்து, காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில், சம்யுக்தா என்பவருடன் பழகி வந்துள்ளார். இந்நிலையில், இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, ரயில் தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்து கொண்டனர். குன்னூர் ரயில்வே மேம்பாலம் அருகே உள்ள தண்டவாளத்தில் சிதறிக் கிடந்த அவர்களது உடலை மீட்டு, போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்