தமிழ்நாடு

குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை மீட்ட கவுன்சிலர்

தந்தி டிவி

சிவகங்கை அருகே குடும்ப பிரச்சனையால் தெப்பக்குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை, கவுன்சிலர் ஒருவர் பத்திரமாக மீட்டுள்ளார்.

பிள்ளைவயல் காளியம்மன் தெருவைச் சேர்ந்த மகேஸ்வரி என்பவர் மன உளைச்சலுக்கு ஆளாகி தெப்பக்குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். அப்போது அவ்வழியாக வந்த கவுன்சிலர் அயூப்கான் என்பவர், உடனடியாக தண்ணீரில் குதித்து, மகேஸ்வரியை மீட்டார்.

இதைத்தொடர்ந்து சிவகங்கை அரசு மருத்துவமனையில் மகேஸ்வரி அனுமதிக்கப்பட்ட நிலையில், சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்