தமிழ்நாடு

குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை மீட்ட கவுன்சிலர்

தந்தி டிவி

சிவகங்கை அருகே குடும்ப பிரச்சனையால் தெப்பக்குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை, கவுன்சிலர் ஒருவர் பத்திரமாக மீட்டுள்ளார்.

பிள்ளைவயல் காளியம்மன் தெருவைச் சேர்ந்த மகேஸ்வரி என்பவர் மன உளைச்சலுக்கு ஆளாகி தெப்பக்குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். அப்போது அவ்வழியாக வந்த கவுன்சிலர் அயூப்கான் என்பவர், உடனடியாக தண்ணீரில் குதித்து, மகேஸ்வரியை மீட்டார்.

இதைத்தொடர்ந்து சிவகங்கை அரசு மருத்துவமனையில் மகேஸ்வரி அனுமதிக்கப்பட்ட நிலையில், சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை