தமிழ்நாடு

"பிராய்லர் கோழிகளால் கொரோனா என்பது வத‌ந்தி" - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ண‌ன்

பிராய்லர் கோழியால் கொரோனா வைரஸ் பாதிப்பு எனப் பரவும் செய்தி வெறும் வதந்தி என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ண‌ன் கூறியுள்ளார்.

தந்தி டிவி

பிராய்லர் கோழியால் கொரோனா வைரஸ் பாதிப்பு எனப் பரவும் செய்தி வெறும் வதந்தி என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ண‌ன் கூறியுள்ளார். திருப்பூரில் புதிய மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழாவில்

நடைபெற உள்ளது. இதற்கான மேடை அணிக்கும் பணிக்கான கால்கோள் நடும் விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ண‌ன், பிராய்லர் கோழியால் கொரோனா என்பதை மக்கள் நம்ப வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தார்.

Gummidipoondi | தமிழகத்தையே உலுக்கிய கும்மிடிப்பூண்டி கொடூரம்.. நேரிலேயே கொடுத்த அமைச்சர் குமார்

Gummidipoondi Child கும்மிடிப்பூண்டி கோரம் - பெரும் போராட்டத்துக்கு பின்.. குழந்தையின் உடல் அடக்கம்

CMDA | அடுக்குமாடி கட்டிடங்கள் - தமிழக அரசு கொடுத்த குட்நியூஸ்

Gummidipoondi Protest குழந்தையின் உடல் எங்கே? - நேரம் ஆக ஆக கும்மிடிப்பூண்டியில் உச்சகட்ட பரபரப்பு

Tamilnadu Police | தமிழக காவல்துறையில் அதிரடி மாற்றம் அறிவிப்பு