தமிழ்நாடு

"பிராய்லர் கோழிகளால் கொரோனா என்பது வத‌ந்தி" - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ண‌ன்

பிராய்லர் கோழியால் கொரோனா வைரஸ் பாதிப்பு எனப் பரவும் செய்தி வெறும் வதந்தி என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ண‌ன் கூறியுள்ளார்.

தந்தி டிவி

பிராய்லர் கோழியால் கொரோனா வைரஸ் பாதிப்பு எனப் பரவும் செய்தி வெறும் வதந்தி என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ண‌ன் கூறியுள்ளார். திருப்பூரில் புதிய மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழாவில்

நடைபெற உள்ளது. இதற்கான மேடை அணிக்கும் பணிக்கான கால்கோள் நடும் விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ண‌ன், பிராய்லர் கோழியால் கொரோனா என்பதை மக்கள் நம்ப வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தார்.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு