தமிழ்நாடு

"கொரோனா குறித்து எந்த அறிவிப்பு வெளியிடவில்லை" - கோயிலின் இணை ஆணையர் தகவல்

இருமல், சளி, காய்ச்சல் இருந்தால் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வர வேண்டாம் என்ற வதந்தியை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று கோயிலின் இணை ஆணையர் நடராஜன் கேட்டு கொண்டுள்ளார்.

தந்தி டிவி

இருமல், சளி, காய்ச்சல் இருந்தால் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வர வேண்டாம் என்று சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வதந்தியை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று கோயிலின் இணை ஆணையர் நடராஜன் கேட்டு கொண்டுள்ளார். கொரோனா தொடர்பாக கோயில் நிர்வாகம் எந்தவொரு அறிவிப்பு வெளியிடாத நிலையில், வழக்கம் போல் கோயிலுக்கு வரும் பக்தர்கள் நல்ல முறையில் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"