தமிழ்நாடு

"கொரோனா குறித்து எந்த அறிவிப்பு வெளியிடவில்லை" - கோயிலின் இணை ஆணையர் தகவல்

இருமல், சளி, காய்ச்சல் இருந்தால் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வர வேண்டாம் என்ற வதந்தியை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று கோயிலின் இணை ஆணையர் நடராஜன் கேட்டு கொண்டுள்ளார்.

தந்தி டிவி

இருமல், சளி, காய்ச்சல் இருந்தால் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வர வேண்டாம் என்று சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வதந்தியை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று கோயிலின் இணை ஆணையர் நடராஜன் கேட்டு கொண்டுள்ளார். கொரோனா தொடர்பாக கோயில் நிர்வாகம் எந்தவொரு அறிவிப்பு வெளியிடாத நிலையில், வழக்கம் போல் கோயிலுக்கு வரும் பக்தர்கள் நல்ல முறையில் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்