தமிழ்நாடு

"கொரோனா குறித்து எந்த அறிவிப்பு வெளியிடவில்லை" - கோயிலின் இணை ஆணையர் தகவல்

இருமல், சளி, காய்ச்சல் இருந்தால் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வர வேண்டாம் என்ற வதந்தியை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று கோயிலின் இணை ஆணையர் நடராஜன் கேட்டு கொண்டுள்ளார்.

தந்தி டிவி

இருமல், சளி, காய்ச்சல் இருந்தால் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வர வேண்டாம் என்று சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வதந்தியை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று கோயிலின் இணை ஆணையர் நடராஜன் கேட்டு கொண்டுள்ளார். கொரோனா தொடர்பாக கோயில் நிர்வாகம் எந்தவொரு அறிவிப்பு வெளியிடாத நிலையில், வழக்கம் போல் கோயிலுக்கு வரும் பக்தர்கள் நல்ல முறையில் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி