தமிழ்நாடு

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் - கூடும்ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் கிருமி நாசினி தெளிப்பு

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பக்தர்கள் அதிகம் கூடும்ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் பகுதி முழுவதும் கிருமி நாசினி அடிக்கும் பணி நடைபெற்றது.

தந்தி டிவி

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பக்தர்கள் அதிகம் கூடும்ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் பகுதி முழுவதும் கிருமி நாசினி அடிக்கும் பணி நடைபெற்றது. இந்த பணி, 2 நாட்களுக்கு ஒரு முறை தொடர்ந்து நடைபெறும் என கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்