தமிழ்நாடு

காய்ச்சல் அறிகுறி - ஊழியர்களுக்கு தடை : தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் வலியுறுத்தல்

கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக, காய்ச்சல் அறிகுறிகள் கொண்ட ஊழியர்கள் பணிக்கு வரவேண்டாம் என தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் வலியுறுத்தி உள்ளார்.

தந்தி டிவி

கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக, காய்ச்சல் அறிகுறிகள் கொண்ட ஊழியர்கள் பணிக்கு வரவேண்டாம் என தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பான சுற்றறிக்கையில், தலைமை செயலக ஊழியர்கள் அனைவரும் டிஜிட்டல் ஸ்கேன் செய்யப்பட வேண்டும் என்றும், கூட்டங்கள் நடத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்