தமிழ்நாடு

கொரோனா அதிகம் ஏற்பட்டுள்ள தெற்கு மண்டலம் - ராட்சத இயந்திரங்கள் மூலம் கிருமி நாசினி தெளிப்பு

கொரொனா நோய்த்தொற்று அதிகம் ஏற்பட்டுள்ள தெற்கு மண்டலத்தில் ராட்சத இயந்திரங்கள் கொண்டு கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.

தந்தி டிவி

கொரொனா நோய்த்தொற்று அதிகம் ஏற்பட்டுள்ள தெற்கு மண்டலத்தில், ராட்சத இயந்திரங்கள் கொண்டு கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. கிருமி நாசினி தெளிக்கும் பணியில் 10 டிராக்டர், 2 வஜ்ரா வாகனங்கள், ஆட்டோக்கள் ஈடுபடுத்தப்பட்டது. பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் 40 ஆட்டோக்கள் பயன்படுத்தப்பட்டது. இந்த பணிகளை மாநகராட்சி ஆணையாளர் கொடியசைத்து துவைக்கி வைத்தார். இந்த தூய்மை படுத்தும் பணியில் சுமார் 200 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்