தமிழ்நாடு

கொரோனா அதிகம் ஏற்பட்டுள்ள தெற்கு மண்டலம் - ராட்சத இயந்திரங்கள் மூலம் கிருமி நாசினி தெளிப்பு

கொரொனா நோய்த்தொற்று அதிகம் ஏற்பட்டுள்ள தெற்கு மண்டலத்தில் ராட்சத இயந்திரங்கள் கொண்டு கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.

தந்தி டிவி

கொரொனா நோய்த்தொற்று அதிகம் ஏற்பட்டுள்ள தெற்கு மண்டலத்தில், ராட்சத இயந்திரங்கள் கொண்டு கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. கிருமி நாசினி தெளிக்கும் பணியில் 10 டிராக்டர், 2 வஜ்ரா வாகனங்கள், ஆட்டோக்கள் ஈடுபடுத்தப்பட்டது. பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் 40 ஆட்டோக்கள் பயன்படுத்தப்பட்டது. இந்த பணிகளை மாநகராட்சி ஆணையாளர் கொடியசைத்து துவைக்கி வைத்தார். இந்த தூய்மை படுத்தும் பணியில் சுமார் 200 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை