தமிழ்நாடு

கொரோனா வைரஸ் தடுப்பு குறித்த கூட்டம் : "தீவிர கண்காணிப்பில், சீனாவில் இருந்து வந்த 30 பேர்" - சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்

கிருஷ்ணகிரியில் சுகாதாரத் துறை சார்பில், கொரானா வைரஸ் போர்க்கால தடுப்பு நடவடிக்கை குறித்த ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது.

தந்தி டிவி
ஆட்சியர் பிரபாகர் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், மருத்துவ அலுவலர்கள், நகராட்சி ஆணையர்கள், பூச்சியல் வல்லுனர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ​அவர்களுக்கு, கை கழுவும் முறை மற்றும் தொற்று நீக்கம் குறித்து கூட்டத்தில் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து பேசிய சுகாதாரத்துறை அதிகாரிகள், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து மேற்படிப்பு மற்றும் பணி காரணமாக சீனா சென்று திரும்பிய 30 பேர், தீவிரமாக கண்காணிப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி