தமிழ்நாடு

கொரோனா வைரஸ் தடுப்பு குறித்த கூட்டம் : "தீவிர கண்காணிப்பில், சீனாவில் இருந்து வந்த 30 பேர்" - சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்

கிருஷ்ணகிரியில் சுகாதாரத் துறை சார்பில், கொரானா வைரஸ் போர்க்கால தடுப்பு நடவடிக்கை குறித்த ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது.

தந்தி டிவி
ஆட்சியர் பிரபாகர் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், மருத்துவ அலுவலர்கள், நகராட்சி ஆணையர்கள், பூச்சியல் வல்லுனர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ​அவர்களுக்கு, கை கழுவும் முறை மற்றும் தொற்று நீக்கம் குறித்து கூட்டத்தில் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து பேசிய சுகாதாரத்துறை அதிகாரிகள், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து மேற்படிப்பு மற்றும் பணி காரணமாக சீனா சென்று திரும்பிய 30 பேர், தீவிரமாக கண்காணிப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்