தமிழ்நாடு

கொரோனா வைரஸ் தடுப்பு குறித்த கூட்டம் : "தீவிர கண்காணிப்பில், சீனாவில் இருந்து வந்த 30 பேர்" - சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்

கிருஷ்ணகிரியில் சுகாதாரத் துறை சார்பில், கொரானா வைரஸ் போர்க்கால தடுப்பு நடவடிக்கை குறித்த ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது.

தந்தி டிவி
ஆட்சியர் பிரபாகர் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், மருத்துவ அலுவலர்கள், நகராட்சி ஆணையர்கள், பூச்சியல் வல்லுனர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ​அவர்களுக்கு, கை கழுவும் முறை மற்றும் தொற்று நீக்கம் குறித்து கூட்டத்தில் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து பேசிய சுகாதாரத்துறை அதிகாரிகள், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து மேற்படிப்பு மற்றும் பணி காரணமாக சீனா சென்று திரும்பிய 30 பேர், தீவிரமாக கண்காணிப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்