தமிழ்நாடு

கொரோனா வைரஸ் தடுப்பு குறித்த கூட்டம் : "தீவிர கண்காணிப்பில், சீனாவில் இருந்து வந்த 30 பேர்" - சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்

கிருஷ்ணகிரியில் சுகாதாரத் துறை சார்பில், கொரானா வைரஸ் போர்க்கால தடுப்பு நடவடிக்கை குறித்த ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது.

தந்தி டிவி
ஆட்சியர் பிரபாகர் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், மருத்துவ அலுவலர்கள், நகராட்சி ஆணையர்கள், பூச்சியல் வல்லுனர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ​அவர்களுக்கு, கை கழுவும் முறை மற்றும் தொற்று நீக்கம் குறித்து கூட்டத்தில் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து பேசிய சுகாதாரத்துறை அதிகாரிகள், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து மேற்படிப்பு மற்றும் பணி காரணமாக சீனா சென்று திரும்பிய 30 பேர், தீவிரமாக கண்காணிப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு