தமிழ்நாடு

"கொரோனா சிகிச்சை - ஈஷா வளாகத்தை பயன்படுத்தலாம்" - சத்குரு ஜகி வாசுதேவ் அறிவிப்பு

கொரோனா சிகிச்சைக்கு இடம் தேவைப்பட்டால் ஈஷா வளாகத்தை பயன்படுத்தி கொள்ளலாம் என ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜகி வாசுதேவ் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

கொரோனா சிகிச்சைக்கு இடம் தேவைப்பட்டால், ஈஷா வளாகத்தை பயன்படுத்தி கொள்ளலாம் என, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜகி வாசுதேவ் தெரிவித்துள்ளார். மேலும் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற, ஈஷா மையத்தின் தன்னார்வலர்கள் தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஈஷா தன்னார்வலர்களுக்கு அவர் விடுத்துள்ள வேண்டுகோளில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள தினக்கூலி தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு உதவிகள் செய்ய வலியுறுத்தியுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்