தமிழ்நாடு

"கொரோனா சிகிச்சை - ஈஷா வளாகத்தை பயன்படுத்தலாம்" - சத்குரு ஜகி வாசுதேவ் அறிவிப்பு

கொரோனா சிகிச்சைக்கு இடம் தேவைப்பட்டால் ஈஷா வளாகத்தை பயன்படுத்தி கொள்ளலாம் என ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜகி வாசுதேவ் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

கொரோனா சிகிச்சைக்கு இடம் தேவைப்பட்டால், ஈஷா வளாகத்தை பயன்படுத்தி கொள்ளலாம் என, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜகி வாசுதேவ் தெரிவித்துள்ளார். மேலும் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற, ஈஷா மையத்தின் தன்னார்வலர்கள் தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஈஷா தன்னார்வலர்களுக்கு அவர் விடுத்துள்ள வேண்டுகோளில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள தினக்கூலி தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு உதவிகள் செய்ய வலியுறுத்தியுள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை