தமிழ்நாடு

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து: "ஆய்வில் நிரூபிப்பவர்களுக்கு அங்கீகாரம்" - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு

கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடித்து, ஆய்வின் மூலம் நிரூபிப்பவர்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.

தந்தி டிவி

கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடித்து, ஆய்வின் மூலம் நிரூபிப்பவர்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார். சென்னை கிண்டியில் எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்