தமிழ்நாடு

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து: "ஆய்வில் நிரூபிப்பவர்களுக்கு அங்கீகாரம்" - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு

கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடித்து, ஆய்வின் மூலம் நிரூபிப்பவர்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.

தந்தி டிவி

கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடித்து, ஆய்வின் மூலம் நிரூபிப்பவர்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார். சென்னை கிண்டியில் எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்