தமிழ்நாடு

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து: "ஆய்வில் நிரூபிப்பவர்களுக்கு அங்கீகாரம்" - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு

கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடித்து, ஆய்வின் மூலம் நிரூபிப்பவர்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.

தந்தி டிவி

கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடித்து, ஆய்வின் மூலம் நிரூபிப்பவர்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார். சென்னை கிண்டியில் எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்