தமிழ்நாடு

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து: "ஆய்வில் நிரூபிப்பவர்களுக்கு அங்கீகாரம்" - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு

கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடித்து, ஆய்வின் மூலம் நிரூபிப்பவர்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.

தந்தி டிவி

கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடித்து, ஆய்வின் மூலம் நிரூபிப்பவர்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார். சென்னை கிண்டியில் எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை