தமிழ்நாடு

"கொரோனா நிவாரணத்திற்கு ரூ.3 கோடி" - லலிதா ஜூவல்லரி உரிமையாளர் நிதியுதவி

கொரோனா தடுப்பு பணிகளுக்காக, லலிதா ஜூவல்லரியின் உரிமையாளர் கிரண்குமார் 3 கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கியுள்ளார்.

தந்தி டிவி

கொரோனா தடுப்பு பணிகளுக்காக, லலிதா ஜூவல்லரியின் உரிமையாளர் கிரண்குமார், 3 கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கியுள்ளார். தமிழகம், ஆந்திரா, தெலங்கானா ஆகிய மூன்று மாநிலங்களுக்கு தலா ஒரு கோடி விதம் இந்த நிதி பிரித்து வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கான காசோலையை தலைமைச்செயலாளர் சண்முகத்தை நேரில் சந்தித்து, லலிதா ஜூவல்லரியின் உரிமையாளர் வழங்கியுள்ளார். அரசின் கொரோனா பாதுகாப்பு பணிகளுக்கு நன்றி கூறிய கிரண்குமார், தங்களால் இயன்ற உதவியை தொடர்ந்து, செய்வதாக தெரிவித்துள்ளார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி