தமிழ்நாடு

"கொரோனா நிவாரணத்திற்கு ரூ.3 கோடி" - லலிதா ஜூவல்லரி உரிமையாளர் நிதியுதவி

கொரோனா தடுப்பு பணிகளுக்காக, லலிதா ஜூவல்லரியின் உரிமையாளர் கிரண்குமார் 3 கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கியுள்ளார்.

தந்தி டிவி

கொரோனா தடுப்பு பணிகளுக்காக, லலிதா ஜூவல்லரியின் உரிமையாளர் கிரண்குமார், 3 கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கியுள்ளார். தமிழகம், ஆந்திரா, தெலங்கானா ஆகிய மூன்று மாநிலங்களுக்கு தலா ஒரு கோடி விதம் இந்த நிதி பிரித்து வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கான காசோலையை தலைமைச்செயலாளர் சண்முகத்தை நேரில் சந்தித்து, லலிதா ஜூவல்லரியின் உரிமையாளர் வழங்கியுள்ளார். அரசின் கொரோனா பாதுகாப்பு பணிகளுக்கு நன்றி கூறிய கிரண்குமார், தங்களால் இயன்ற உதவியை தொடர்ந்து, செய்வதாக தெரிவித்துள்ளார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்