தமிழ்நாடு

"கொரோனா நிவாரணத்திற்கு ரூ.3 கோடி" - லலிதா ஜூவல்லரி உரிமையாளர் நிதியுதவி

கொரோனா தடுப்பு பணிகளுக்காக, லலிதா ஜூவல்லரியின் உரிமையாளர் கிரண்குமார் 3 கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கியுள்ளார்.

தந்தி டிவி

கொரோனா தடுப்பு பணிகளுக்காக, லலிதா ஜூவல்லரியின் உரிமையாளர் கிரண்குமார், 3 கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கியுள்ளார். தமிழகம், ஆந்திரா, தெலங்கானா ஆகிய மூன்று மாநிலங்களுக்கு தலா ஒரு கோடி விதம் இந்த நிதி பிரித்து வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கான காசோலையை தலைமைச்செயலாளர் சண்முகத்தை நேரில் சந்தித்து, லலிதா ஜூவல்லரியின் உரிமையாளர் வழங்கியுள்ளார். அரசின் கொரோனா பாதுகாப்பு பணிகளுக்கு நன்றி கூறிய கிரண்குமார், தங்களால் இயன்ற உதவியை தொடர்ந்து, செய்வதாக தெரிவித்துள்ளார்.

🔴LIVE : DMK | DMDK | election2026 | CPI | VCK | tnpolitics | திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

#Breaking || DMK | CPI | களத்தில் இறங்கிய திமுக.. CPI-க்கு எத்தனை தொகுதிகள்?

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி