தமிழ்நாடு

கொரோனா, பறவை காய்ச்சல் எதிரொலி - கோவில்பட்டியில் இருமுடி இறக்கி விரதத்தினை முடித்த பக்தர்கள்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள ஐயப்பன் கோவிலில் இருமுடிகளை இறக்கி பக்தர்கள் விரதத்தினை முடித்துக் கொண்டனர்.

தந்தி டிவி
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள ஐயப்பன் கோவிலில் இருமுடிகளை இறக்கி, பக்தர்கள் விரதத்தினை முடித்துக் கொண்டனர். முன்னதாக, கொரோனா மற்றும் பறவை காயச்சலால் சபரிமலைக்கு வரவேண்டாம் என்று தேவசம் போர்டு அறிவுறுத்தி இருந்தது. இந்நிலையில் சென்னை, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, இருமுடி தாங்கி வந்த ஐயப்ப பக்தர்கள், 18 படிகள் ஏறி விரதத்தினை முடித்தனர்.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு