தமிழ்நாடு

கொரோனா, பறவை காய்ச்சல் எதிரொலி - கோவில்பட்டியில் இருமுடி இறக்கி விரதத்தினை முடித்த பக்தர்கள்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள ஐயப்பன் கோவிலில் இருமுடிகளை இறக்கி பக்தர்கள் விரதத்தினை முடித்துக் கொண்டனர்.

தந்தி டிவி
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள ஐயப்பன் கோவிலில் இருமுடிகளை இறக்கி, பக்தர்கள் விரதத்தினை முடித்துக் கொண்டனர். முன்னதாக, கொரோனா மற்றும் பறவை காயச்சலால் சபரிமலைக்கு வரவேண்டாம் என்று தேவசம் போர்டு அறிவுறுத்தி இருந்தது. இந்நிலையில் சென்னை, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, இருமுடி தாங்கி வந்த ஐயப்ப பக்தர்கள், 18 படிகள் ஏறி விரதத்தினை முடித்தனர்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு