தமிழ்நாடு

கொரோனா, பறவை காய்ச்சல் எதிரொலி - கோவில்பட்டியில் இருமுடி இறக்கி விரதத்தினை முடித்த பக்தர்கள்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள ஐயப்பன் கோவிலில் இருமுடிகளை இறக்கி பக்தர்கள் விரதத்தினை முடித்துக் கொண்டனர்.

தந்தி டிவி
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள ஐயப்பன் கோவிலில் இருமுடிகளை இறக்கி, பக்தர்கள் விரதத்தினை முடித்துக் கொண்டனர். முன்னதாக, கொரோனா மற்றும் பறவை காயச்சலால் சபரிமலைக்கு வரவேண்டாம் என்று தேவசம் போர்டு அறிவுறுத்தி இருந்தது. இந்நிலையில் சென்னை, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, இருமுடி தாங்கி வந்த ஐயப்ப பக்தர்கள், 18 படிகள் ஏறி விரதத்தினை முடித்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை