தமிழ்நாடு

"கொரோனா பரவும் தீவிரத்தை அரசு உணர வேண்டும்" - பள்ளிக்கு விடுமுறை அளிக்க ஆசிரியர்கள் கோரிக்கை

கொரோனா வைரஸ் தாக்குதலை தவிர்க்க மற்ற மாநிலங்களைப் போல தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் விடுமுறை அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தந்தி டிவி
கொரோனா வைரஸ் தாக்குதலை தவிர்க்க மற்ற மாநிலங்களைப் போல தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் விடுமுறை அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட், கேரள, கர்நாடக மாநிலங்களில் மார்ச் 31 வரை பள்ளிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதை குறிப்பிட்டு, தமிழகத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்