தமிழ்நாடு

ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் கை கழுவும் இயந்திரம் அறிமுகம்

சென்னை ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நவீன கை கழுவும் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

சென்னை ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, நவீன கைகழுவும் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், காவலர்கள் மற்றும் புகார் அளிக்க வரும் நபர்கள் கைகளை நன்கு கழுவிய பின்னரே, உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

Keralam LandSlide | கேரளத்தில் அடுத்த பயங்கரம் - இடுக்கி நிலச்சரிவில் பலர் பலி

Congress | Rahul Gandhi | கடைசி நாளில் என்ட்ரி - முக்கிய பாயிண்டுகளுடன் ராகுல்காந்தி

Breaking | TNEB | 90 நாட்களுக்கு பிறகு.. | அதிரடியில் இறங்கும் மின்வாரியம்

Kollathur | கொளத்தூர் தொகுதி EVM.. திமுக புகார் உண்மையா? - தேர்தல் அதிகாரியே விளக்கம்

Breaking | Palani Temple | உலுக்கும் பழனி கோயில் நில மோசடி விவகாரம் | CBCID அடுத்த திட்டம் இதுதானா