தமிழ்நாடு

11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு - தமிழக அரசு அறிவிப்பு

வரும் 26ஆம் தேதி நடைபெற இருந்த பிளஸ் 1 பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தந்தி டிவி

தற்போது உள்ள நெருக்கடி நிலையால், மாணவர்கள் தேர்வு மையத்திற்கு வர காலதாமதமாகும் என்பதால், அரை மணிநேரம் தாமதமாக தேர்வை துவக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் 30 நிமிடம் தாமதமாக தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த நிலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதால், பிளஸ் 1 பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதேநேரத்தில், தமிழகத்தில் இன்று நடைபெற இருக்கும் பிளஸ் 2 பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்று கூறியுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை