தமிழ்நாடு

11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு - தமிழக அரசு அறிவிப்பு

வரும் 26ஆம் தேதி நடைபெற இருந்த பிளஸ் 1 பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தந்தி டிவி

தற்போது உள்ள நெருக்கடி நிலையால், மாணவர்கள் தேர்வு மையத்திற்கு வர காலதாமதமாகும் என்பதால், அரை மணிநேரம் தாமதமாக தேர்வை துவக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் 30 நிமிடம் தாமதமாக தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த நிலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதால், பிளஸ் 1 பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதேநேரத்தில், தமிழகத்தில் இன்று நடைபெற இருக்கும் பிளஸ் 2 பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்று கூறியுள்ளது.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்