தமிழ்நாடு

பக்தர்களுக்கு கொரோனா பரிசோதனை - ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலில் பரபரப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தீவிர பரிசோதனைக்கு பிறகே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

தந்தி டிவி
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தீவிர பரிசோதனைக்கு பிறகே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். இதேபோல கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கொரோனா பாதிப்பில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்வது எப்படி என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கோவில் வளாகத்தில் நடந்த இந்த கொரோனா பரிசோதனையால் பக்தர்கள் இடையே சிறிய சலசலப்பு ஏற்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்