தமிழ்நாடு

"கொரோனாவிற்கு பயந்து போராட்டங்களை விட மாட்டோம்"- சிஏஏ எதிர்ப்பு கூட்டத்தில் முன்னாள் வக்பு வாரிய தலைவர் பேச்சு

சென்னையை அடுத்த ஆலந்தூரில், இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் குடியுரிமை திருத்த சட்டம் உள்ளிட்ட சட்டங்களை எதிர்த்து பொதுக்கூட்டம் நடைபெற்றது.

தந்தி டிவி
சென்னையை அடுத்த ஆலந்தூரில், இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் குடியுரிமை திருத்த சட்டம் உள்ளிட்ட சட்டங்களை எதிர்த்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற வக்பு வாரியத்தின் முன்னாள் தலைவர் ஹைதர்அலி, கொரோனாவிற்கு பயந்து போராட்டங்களை விட மாட்டோம் என்றும் சட்டங்களை திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும் என்றும் கூறினார். பலர் பங்கேற்ற இந்த கூட்டத்தின் முடிவில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்