தமிழ்நாடு

"கொரோனாவிற்கு பயந்து போராட்டங்களை விட மாட்டோம்"- சிஏஏ எதிர்ப்பு கூட்டத்தில் முன்னாள் வக்பு வாரிய தலைவர் பேச்சு

சென்னையை அடுத்த ஆலந்தூரில், இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் குடியுரிமை திருத்த சட்டம் உள்ளிட்ட சட்டங்களை எதிர்த்து பொதுக்கூட்டம் நடைபெற்றது.

தந்தி டிவி
சென்னையை அடுத்த ஆலந்தூரில், இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் குடியுரிமை திருத்த சட்டம் உள்ளிட்ட சட்டங்களை எதிர்த்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற வக்பு வாரியத்தின் முன்னாள் தலைவர் ஹைதர்அலி, கொரோனாவிற்கு பயந்து போராட்டங்களை விட மாட்டோம் என்றும் சட்டங்களை திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும் என்றும் கூறினார். பலர் பங்கேற்ற இந்த கூட்டத்தின் முடிவில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்