தமிழ்நாடு

"கொரோனாவிற்கு பயந்து போராட்டங்களை விட மாட்டோம்"- சிஏஏ எதிர்ப்பு கூட்டத்தில் முன்னாள் வக்பு வாரிய தலைவர் பேச்சு

சென்னையை அடுத்த ஆலந்தூரில், இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் குடியுரிமை திருத்த சட்டம் உள்ளிட்ட சட்டங்களை எதிர்த்து பொதுக்கூட்டம் நடைபெற்றது.

தந்தி டிவி
சென்னையை அடுத்த ஆலந்தூரில், இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் குடியுரிமை திருத்த சட்டம் உள்ளிட்ட சட்டங்களை எதிர்த்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற வக்பு வாரியத்தின் முன்னாள் தலைவர் ஹைதர்அலி, கொரோனாவிற்கு பயந்து போராட்டங்களை விட மாட்டோம் என்றும் சட்டங்களை திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும் என்றும் கூறினார். பலர் பங்கேற்ற இந்த கூட்டத்தின் முடிவில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்