தமிழ்நாடு

"கொரோனாவிற்கு பயந்து போராட்டங்களை விட மாட்டோம்"- சிஏஏ எதிர்ப்பு கூட்டத்தில் முன்னாள் வக்பு வாரிய தலைவர் பேச்சு

சென்னையை அடுத்த ஆலந்தூரில், இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் குடியுரிமை திருத்த சட்டம் உள்ளிட்ட சட்டங்களை எதிர்த்து பொதுக்கூட்டம் நடைபெற்றது.

தந்தி டிவி
சென்னையை அடுத்த ஆலந்தூரில், இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் குடியுரிமை திருத்த சட்டம் உள்ளிட்ட சட்டங்களை எதிர்த்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற வக்பு வாரியத்தின் முன்னாள் தலைவர் ஹைதர்அலி, கொரோனாவிற்கு பயந்து போராட்டங்களை விட மாட்டோம் என்றும் சட்டங்களை திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும் என்றும் கூறினார். பலர் பங்கேற்ற இந்த கூட்டத்தின் முடிவில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை