தமிழ்நாடு

"தாய்ப்பால் மூலம் கொரோனா பரவியதாக சான்று இல்லை" - முன்னாள் சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி

தாய்ப்பால் மூலம் கொரோனா வைரஸ் பரவியதாக இதுவரை சான்று இல்லை என்றும், கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தாலும், முன்னெச்சரிக்கையுடன் தாய்ப்பால் வழங்கலாம் என்றும், முன்னாள் சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி தெரிவித்தார்.

தந்தி டிவி

தாய்ப்பால் மூலம் கொரோனா வைரஸ் பரவியதாக இதுவரை சான்று இல்லை என்றும், கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தாலும், முன்னெச்சரிக்கையுடன் தாய்ப்பால் வழங்கலாம் என்றும், முன்னாள் சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி தெரிவித்தார். மதுரையில் தந்தி டிவிக்கு பிரத்யேக பேட்டியளித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு