தமிழ்நாடு

"தாய்ப்பால் மூலம் கொரோனா பரவியதாக சான்று இல்லை" - முன்னாள் சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி

தாய்ப்பால் மூலம் கொரோனா வைரஸ் பரவியதாக இதுவரை சான்று இல்லை என்றும், கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தாலும், முன்னெச்சரிக்கையுடன் தாய்ப்பால் வழங்கலாம் என்றும், முன்னாள் சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி தெரிவித்தார்.

தந்தி டிவி

தாய்ப்பால் மூலம் கொரோனா வைரஸ் பரவியதாக இதுவரை சான்று இல்லை என்றும், கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தாலும், முன்னெச்சரிக்கையுடன் தாய்ப்பால் வழங்கலாம் என்றும், முன்னாள் சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி தெரிவித்தார். மதுரையில் தந்தி டிவிக்கு பிரத்யேக பேட்டியளித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்