தமிழ்நாடு

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை : 12 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு சுற்றுலா விசா தற்காலிக நிறுத்தம் - பீலா ராஜேஷ் தகவல்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சீனா, தென் கொரியா, தாய்லாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளின் விசா தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

தந்தி டிவி

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சீனா, தென் கொரியா, தாய்லாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளின் விசா தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. மேலும் பன்னாட்டு விமான நிலையங்களில் பயணிகளை தீவிரமாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சுகாதார துறை செயலாளர் பீலா ராஜேஷ், மாநில சுகாதார துறை மூலம் மாவட்ட, கிராமப்புறங்களில் விழிப்புணர்வு மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தார். அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்