தமிழ்நாடு

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை : 12 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு சுற்றுலா விசா தற்காலிக நிறுத்தம் - பீலா ராஜேஷ் தகவல்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சீனா, தென் கொரியா, தாய்லாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளின் விசா தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

தந்தி டிவி

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சீனா, தென் கொரியா, தாய்லாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளின் விசா தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. மேலும் பன்னாட்டு விமான நிலையங்களில் பயணிகளை தீவிரமாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சுகாதார துறை செயலாளர் பீலா ராஜேஷ், மாநில சுகாதார துறை மூலம் மாவட்ட, கிராமப்புறங்களில் விழிப்புணர்வு மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தார். அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை