தமிழ்நாடு

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை : 12 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு சுற்றுலா விசா தற்காலிக நிறுத்தம் - பீலா ராஜேஷ் தகவல்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சீனா, தென் கொரியா, தாய்லாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளின் விசா தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

தந்தி டிவி

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சீனா, தென் கொரியா, தாய்லாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளின் விசா தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. மேலும் பன்னாட்டு விமான நிலையங்களில் பயணிகளை தீவிரமாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சுகாதார துறை செயலாளர் பீலா ராஜேஷ், மாநில சுகாதார துறை மூலம் மாவட்ட, கிராமப்புறங்களில் விழிப்புணர்வு மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தார். அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு