தமிழ்நாடு

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை : 12 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு சுற்றுலா விசா தற்காலிக நிறுத்தம் - பீலா ராஜேஷ் தகவல்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சீனா, தென் கொரியா, தாய்லாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளின் விசா தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

தந்தி டிவி

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சீனா, தென் கொரியா, தாய்லாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளின் விசா தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. மேலும் பன்னாட்டு விமான நிலையங்களில் பயணிகளை தீவிரமாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சுகாதார துறை செயலாளர் பீலா ராஜேஷ், மாநில சுகாதார துறை மூலம் மாவட்ட, கிராமப்புறங்களில் விழிப்புணர்வு மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தார். அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்