தமிழ்நாடு

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் விபத்தில் பலி

சிவகங்கை அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

தந்தி டிவி

சிவகங்கை அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். பெரம்பலூரை சேர்ந்த மருத்துவர் அகிலா கடந்த வாரம் பயிற்சி முடிந்ததற்கான சான்றை பெற பூவந்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதி இருவரும் படுகாயமடைந்தனர். கடந்த ஒரு வாரமாக சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அகிலா பரிதாபமாக உயிரிழந்தார்.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்