தமிழ்நாடு

மீண்டும் மிரட்டும் கொரோனா - மதுரையில் நடந்த திடீர் மாற்றம்

தந்தி டிவி

மதுரை விமான நிலையத்தில் சுகாதாரத்துறை சார்பில் 24 மணி நேரமும் 14 பேர் கொண்ட கொரோனா கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. ஸ்கேனர் வெப்பமானி மூலம் பயணிகளின் உடல்நிலை பரிசோதனை செய்யப்படுகிறது. உடல்நலம் குறைவாக இருப்பவர்களுக்கு வலையங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனையும், கொரோனா தொற்றின் அறிகுறி உள்ளவர்களுக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தனிமை வார்டுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரானா தாக்கத்தின் தன்மையை பொறுத்து அரசு மருத்துவமனையில் தனிமை வார்டுகளில் மக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என மாவட்ட சுகாதார அலுவலர் மருத்துவர் குமரகுருபரன் கூறியுள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை