தமிழ்நாடு

Corona | கொரோனாவில் இருந்து காப்பாற்றிய மருத்துவமனை.. நன்றிக்கடன் செலுத்திய நெகிழ்ச்சி சம்பவம்

தந்தி டிவி

கடலூர் மாவட்டத்தில் கொரோனா பரவலின்போது தன்னை காப்பாற்றிய அரசு மருத்துவமனைக்காக சண்முகசுந்தரம் என்பவர் மருத்துவ உபகரணங்களை வாங்கி கொடுத்துள்ளார்.

சிதம்பரம் அருகே ஓமக்குளம் பகுதியை சேர்ந்த சண்முகசுந்தரம், கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையால் குணமடைந்தார். இதனை மறக்காத அவர், தன்னை குணப்படுத்திய மருத்துவமனைக்காக ரூபாய் 2 லட்சம் செலவில் வீல் சேர், ஸ்ட்ரெச்சர் உள்ளிட்ட உபகரணங்களை வாங்கி கொடுத்தார்.

Gummidipoondi Child கும்மிடிப்பூண்டி கோரம் - பெரும் போராட்டத்துக்கு பின்.. குழந்தையின் உடல் அடக்கம்

CMDA | அடுக்குமாடி கட்டிடங்கள் - தமிழக அரசு கொடுத்த குட்நியூஸ்

Gummidipoondi Protest குழந்தையின் உடல் எங்கே? - நேரம் ஆக ஆக கும்மிடிப்பூண்டியில் உச்சகட்ட பரபரப்பு

Tamilnadu Police | தமிழக காவல்துறையில் அதிரடி மாற்றம் அறிவிப்பு

BREAKING || பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க CM உத்தரவு