தமிழ்நாடு

Corona | கொரோனாவில் இருந்து காப்பாற்றிய மருத்துவமனை.. நன்றிக்கடன் செலுத்திய நெகிழ்ச்சி சம்பவம்

தந்தி டிவி

கடலூர் மாவட்டத்தில் கொரோனா பரவலின்போது தன்னை காப்பாற்றிய அரசு மருத்துவமனைக்காக சண்முகசுந்தரம் என்பவர் மருத்துவ உபகரணங்களை வாங்கி கொடுத்துள்ளார்.

சிதம்பரம் அருகே ஓமக்குளம் பகுதியை சேர்ந்த சண்முகசுந்தரம், கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையால் குணமடைந்தார். இதனை மறக்காத அவர், தன்னை குணப்படுத்திய மருத்துவமனைக்காக ரூபாய் 2 லட்சம் செலவில் வீல் சேர், ஸ்ட்ரெச்சர் உள்ளிட்ட உபகரணங்களை வாங்கி கொடுத்தார்.

CM Stalin | முதல்வர் ஸ்டாலின் போட்ட திடீர் ட்வீட்

Vilathikulam Case Arrest | கைதான இளைஞர் - அடுத்தநொடி விளாத்திகுளம் மாணவி பெற்றோர் எடுத்த முடிவு

Vilathikulam Girl Murder Case Update | சிக்கினான் அரக்கன்.. தர்ம முனீஸ்வரனின் பகீர் பின்னணி

Puducherry | NR Congress | BJP | சமாதான முயற்சியில் பாஜக? - புதுச்சேரி முதல்வர் வைத்த நிபந்தனை

Vilathikulam Girl Murder Case Update | கைதானார் - விளாத்திகுளம் மாணவி கொலையில் பெரும் திருப்பம்