தமிழ்நாடு

அதிக அளவு கொரோனா பரிசோதனை முதலிடத்தில் தமிழகம் - பிரதீப் கவுர் மருத்துவ நிபுணர் குழு

கொரோனா பரிசோதனையில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சமூக வலைதளத்தில் பதிவிட்ட நிலையில் அது உண்மையிலேயே சாதனைதான் என மருத்துவ நிபுணர் குழுவில் உள்ள பிரதீப் கவுர் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

கொரோனா பரிசோதனையில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சமூக வலைதளத்தில் பதிவிட்ட நிலையில் அது உண்மையிலேயே சாதனைதான் என மருத்துவ நிபுணர் குழுவில் உள்ள பிரதீப் கவுர் தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் மாதத்தில் ஒரே ஒரு பரிசோதனை மையத்துடன் இருந்த தமிழகம் தற்போது 119 கரோனா பரிசோதனை மையங்களை உருவாக்கி இருப்பது சாதனை தான் என்று பிரதீப் கவுர் தெரிவித்துள்ளார். தீவிரமான பரிசோதனை சென்னையில் நோய்தொற்று பரவலை குறைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மற்ற மாவட்டங்களிலும் பரிசோதனையை அதிகரிக்க வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்