தமிழ்நாடு

அதிக அளவு கொரோனா பரிசோதனை முதலிடத்தில் தமிழகம் - பிரதீப் கவுர் மருத்துவ நிபுணர் குழு

கொரோனா பரிசோதனையில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சமூக வலைதளத்தில் பதிவிட்ட நிலையில் அது உண்மையிலேயே சாதனைதான் என மருத்துவ நிபுணர் குழுவில் உள்ள பிரதீப் கவுர் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

கொரோனா பரிசோதனையில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சமூக வலைதளத்தில் பதிவிட்ட நிலையில் அது உண்மையிலேயே சாதனைதான் என மருத்துவ நிபுணர் குழுவில் உள்ள பிரதீப் கவுர் தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் மாதத்தில் ஒரே ஒரு பரிசோதனை மையத்துடன் இருந்த தமிழகம் தற்போது 119 கரோனா பரிசோதனை மையங்களை உருவாக்கி இருப்பது சாதனை தான் என்று பிரதீப் கவுர் தெரிவித்துள்ளார். தீவிரமான பரிசோதனை சென்னையில் நோய்தொற்று பரவலை குறைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மற்ற மாவட்டங்களிலும் பரிசோதனையை அதிகரிக்க வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை