தமிழ்நாடு

"கொரோனா பாதுகாப்பு மையங்கள்; ஓட்டல், மருத்துவமனையில் தொடங்க அனுமதி" - மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

தனியார் அமைப்பு, ஹோட்டல்கள், மருத்துவமனையில் கொரோனா பாதுகாப்பு மையங்கள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தனியார் அமைப்பு, ஹோட்டல்கள், மருத்துவமனையில் கொரோனா பாதுகாப்பு மையங்கள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னை தரமணியில் உள்ள சென்னை பல்கலைக் கழக விடுதியில் கொரோனா பாதுகாப்பு மையத்தை திறந்து வைத்து பேசிய அவர், சென்னையில் மட்டும் 30 இடங்களில் கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டிருப்பதாக கூறினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை