தமிழ்நாடு

"கொரோனா பாதுகாப்பு மையங்கள்; ஓட்டல், மருத்துவமனையில் தொடங்க அனுமதி" - மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

தனியார் அமைப்பு, ஹோட்டல்கள், மருத்துவமனையில் கொரோனா பாதுகாப்பு மையங்கள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தனியார் அமைப்பு, ஹோட்டல்கள், மருத்துவமனையில் கொரோனா பாதுகாப்பு மையங்கள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னை தரமணியில் உள்ள சென்னை பல்கலைக் கழக விடுதியில் கொரோனா பாதுகாப்பு மையத்தை திறந்து வைத்து பேசிய அவர், சென்னையில் மட்டும் 30 இடங்களில் கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டிருப்பதாக கூறினார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்