தமிழ்நாடு

"கொரோனா பாதுகாப்பு மையங்கள்; ஓட்டல், மருத்துவமனையில் தொடங்க அனுமதி" - மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

தனியார் அமைப்பு, ஹோட்டல்கள், மருத்துவமனையில் கொரோனா பாதுகாப்பு மையங்கள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தனியார் அமைப்பு, ஹோட்டல்கள், மருத்துவமனையில் கொரோனா பாதுகாப்பு மையங்கள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னை தரமணியில் உள்ள சென்னை பல்கலைக் கழக விடுதியில் கொரோனா பாதுகாப்பு மையத்தை திறந்து வைத்து பேசிய அவர், சென்னையில் மட்டும் 30 இடங்களில் கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டிருப்பதாக கூறினார்.

Palani Land Issue | பழனி கோயில் நில மோசடி விவகாரம்..இறங்கி அலசும் பத்திரப்பதிவு துறை

Senthilbalaji | ``கண்டிப்பாக நான்..’’ - வட்டமிடும் போலீஸ்.. செந்தில் பாலாஜி எடுத்த ட்விஸ்ட் முடிவு

Parliament session | பிரதமர், முதல்வர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதா..வெளியான முக்கிய அறிவிப்பு

Breaking | TASMAC | டாஸ்மாக் கடைகளில் எச்சரிக்கை | சுகாதாரத் துறைக்கு பறந்த உத்தரவு

Kaveri | Karnataka | தண்ணீர் திறந்துவிடும் சமயத்தில்..போர்க்கொடி தூக்கிய பாஜக..பரபரக்கும் கர்நாடகா