தமிழ்நாடு

கொரோனா விதி மீறல்-3,548 பேர் மீது வழக்கு... ரூ.7.39 லட்சம் அபராதம் வசூல்

கொரோனா விதி மீறல்-3,548 பேர் மீது வழக்கு... ரூ.7.39 லட்சம் அபராதம் வசூல்

தந்தி டிவி

கொரோனா விதி மீறல்-3,548 பேர் மீது வழக்கு - ரூ.7.39 லட்சம் அபராதம் வசூல்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா விதிமுறைகளை மீறியவர்கள் மீது 3 ஆயிரத்து 548 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. வாகனங்களில் செல்லும் போது முகக் கவசம் அணியாமல் சென்றவர்கள், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத வணிக நிறுவனங்கள், இரவு நேர ஊரடங்கு விதிமுறைகளை மீறியவர்கள் மீதும் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் இவர்களிடம் 7 லட்சத்து 39 ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி