தமிழ்நாடு

கொரோனா விதி மீறல்-3,548 பேர் மீது வழக்கு... ரூ.7.39 லட்சம் அபராதம் வசூல்

கொரோனா விதி மீறல்-3,548 பேர் மீது வழக்கு... ரூ.7.39 லட்சம் அபராதம் வசூல்

தந்தி டிவி

கொரோனா விதி மீறல்-3,548 பேர் மீது வழக்கு - ரூ.7.39 லட்சம் அபராதம் வசூல்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா விதிமுறைகளை மீறியவர்கள் மீது 3 ஆயிரத்து 548 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. வாகனங்களில் செல்லும் போது முகக் கவசம் அணியாமல் சென்றவர்கள், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத வணிக நிறுவனங்கள், இரவு நேர ஊரடங்கு விதிமுறைகளை மீறியவர்கள் மீதும் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் இவர்களிடம் 7 லட்சத்து 39 ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு