தமிழ்நாடு

அமெரிக்காவில் இருந்து திரும்பிய இளைஞருக்கு உடல்நல குறைவு - திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதி

அமெரிக்காவில் இருந்து திரும்பிய நாகை இளைஞர் ஒருவர், கொரோனா தொற்று காரணமாக, திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தந்தி டிவி

அமெரிக்காவில் இருந்து திரும்பிய நாகை இளைஞர் ஒருவர், கொரோனா தொற்று காரணமாக, திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிக்கலை அடுத்த மஞ்சகொல்லையை சேர்ந்த அந்த இளைஞர், சில வாரங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில், அவருக்கு சளி மற்றும் காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து, நாகை அரசு மருத்துவமனையை அணுகி உள்ளார். மருத்துவ பரிசோதனையில், கொரோனோ வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்ததை தொடர்ந்து, அவர் மேல் சிகிச்சைக்காக, திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரிக்கு மாற்றப்பட்டார்.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?