தமிழ்நாடு

நாளை முதல் ஆம்னி பேருந்துகள் இயக்கம் - தமிழ்நாடு உரிமம் பெற்ற பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும்

கொரோனா தொற்றால் கடந்த 174 நாட்களாக இயக்கப்படாமல் இருந்த நிலையில், நாளை முதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தந்தி டிவி

கொரோனா தொற்றால் கடந்த 174 நாட்களாக இயக்கப்படாமல் இருந்த நிலையில், நாளை முதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மொத்தம் உள்ள 2000 பேருந்துகளில் முதற்கட்டமாக 500 பேருந்துகள் நாளை இயக்கப்படுகிறது. வழக்கமான பேருந்து கட்டணமே வசூலிக்கப்படும் எனவும் கொரோனா காரணமாக ஜன்னல் திரை இருக்கை துணி அகற்றப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பேருந்தில் 60 சதவீத இருக்கைகள் மட்டுமே பயன்படுத்தப்படும் எனவும் தமிழ்நாடு உரிமம் பெற்ற ஆம்னி பேருந்துகள் மட்டுமே நாளை முதல் இயக்கப்படும் எனவும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை