தமிழ்நாடு

மீண்டும் பீதியை கிளப்பும் கொரோனா.. நாடு முழுக்க எகிறும் எண்ணிக்கை. ஷாக் ரிப்போர்ட்

தந்தி டிவி

திங்கட்கிழமை காலை நிலவரப்படி 4,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்ப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுமட்டுமின்றி டெல்லி, தமிழ்நாடு, மகாராஷ்டிரா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் ஒரே நாளில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் புதிதாக 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்தம் 189 பேர் சிகிச்சியில் இருப்பதாகவும், 27 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தலைநகர் டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 483 ஆக அதிகரித்துள்ளது.

கேரளாவில் ஒரே நாளில் 35 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Breaking | Gold Rate | 1 லட்சத்துக்கும் கீழ் குறையுமா? | இப்பவே வாங்கலாமா வெயிட் பண்ணலாமா?

BREAKING || மீண்டும் ஓர் இன்ப அதிர்ச்சி... ஒரேநாளில் அடியோடு குறைந்த தங்கம் - இன்னும் குறையுமாம்!

Breaking | Share Market | திடீர் சரிவில் பங்குச் சந்தைகள் | ஷாக்கில் முதலீட்டாளர்கள்

Postal Ballot | TN Election 2026 | தபால் வாக்கு முறையில் அதிரடி மாற்றம்.. கூடுதலாக 5 துறைகள்

BREAKING || தைரியமாக மாணவி செய்த செயல்... கல்லூரியில் வைத்தே கொடூரமாக தாக்கிய மாணவன்