தமிழ்நாடு

மீண்டும் பீதியை கிளப்பும் கொரோனா.. நாடு முழுக்க எகிறும் எண்ணிக்கை. ஷாக் ரிப்போர்ட்

தந்தி டிவி

திங்கட்கிழமை காலை நிலவரப்படி 4,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்ப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுமட்டுமின்றி டெல்லி, தமிழ்நாடு, மகாராஷ்டிரா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் ஒரே நாளில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் புதிதாக 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்தம் 189 பேர் சிகிச்சியில் இருப்பதாகவும், 27 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தலைநகர் டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 483 ஆக அதிகரித்துள்ளது.

கேரளாவில் ஒரே நாளில் 35 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்