தமிழ்நாடு

வீடுகளுக்கே சென்று வழங்கப்படும் கொரோனா நிவாரண நிதி - வரவேற்பு தெரிவிக்கும் பொதுமக்கள்

சென்னையில், கொரோனா நிவாரண நிதி ஆயிரம் ரூபாய் வீடுகளுக்கே சென்று வழங்கும் பணி துவங்கியுள்ளது.

தந்தி டிவி

சென்னையில், கொரோனா நிவாரண நிதி ஆயிரம் ரூபாய் வீடுகளுக்கே சென்று வழங்கும் பணி துவங்கியுள்ளது. சென்னை அகரத்தில் ரேஷன் கடை ஊழியர்கள், ஸ்கேனிங் மெஷின் மூலமாக வீடுகளுக்கே சென்று ஆயிரம் ரூபாய் வழங்கி வருகின்றனர். இதுவரை ஆயிரத்து 100 குடும்ப அட்டைதாரர்களில் 600 பேருக்கு வழங்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள பொது மக்களுக்கு வரும் 26 தேதிக்குள் வழங்கப்படும் எனவும் ரேஷன் கடை ஊழியர்கள் தெரிவித்தனர். வீடுகளுக்கே வந்து ரேஷன் கடை ஊழியர்கள், நிவாரணம் வழங்கி வருவதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை