தமிழ்நாடு

சேலம் : இரண்டு காவல் ஆய்வாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

சேலம் இரும்பாலை காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் சேலம் டவுன் காவல்துறை ஆய்வாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி

சேலம் இரும்பாலை காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் சேலம் டவுன் காவல்துறை ஆய்வாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் காவல் ஆய்வாளர்களுடன் தொடர்பில் இருந்த காவலர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். மேலும் செவ்வாய்பேட்டை தீயணைப்பு துறை வீரர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் பணியாற்றிய பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்