தமிழ்நாடு

சேலம் : இரண்டு காவல் ஆய்வாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

சேலம் இரும்பாலை காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் சேலம் டவுன் காவல்துறை ஆய்வாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி

சேலம் இரும்பாலை காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் சேலம் டவுன் காவல்துறை ஆய்வாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் காவல் ஆய்வாளர்களுடன் தொடர்பில் இருந்த காவலர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். மேலும் செவ்வாய்பேட்டை தீயணைப்பு துறை வீரர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் பணியாற்றிய பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM