தமிழ்நாடு

நெய்வேலி பள்ளி மாணவருக்கு கொரோனா - ஆசிரியர்கள், மாணவர்கள் அச்சம்

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் பள்ளி மாணவர் ஒருவருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் பள்ளி மாணவர் ஒருவருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கேந்திரிய வித்யாலயாவில் படிக்கும் 12ம் வகுப்பு மாணவர் ஒருவருக்குக் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நெய்வேலியில் கடந்த 3ம் தேதி 2 ஆசிரியர்களுக்கு தொற்று உறுதியான நிலையில் தற்போது ஒரு மாணவருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது, அப்பகுதி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ