தமிழ்நாடு

நெய்வேலி பள்ளி மாணவருக்கு கொரோனா - ஆசிரியர்கள், மாணவர்கள் அச்சம்

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் பள்ளி மாணவர் ஒருவருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் பள்ளி மாணவர் ஒருவருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கேந்திரிய வித்யாலயாவில் படிக்கும் 12ம் வகுப்பு மாணவர் ஒருவருக்குக் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நெய்வேலியில் கடந்த 3ம் தேதி 2 ஆசிரியர்களுக்கு தொற்று உறுதியான நிலையில் தற்போது ஒரு மாணவருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது, அப்பகுதி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்