தமிழ்நாடு

அரசு பள்ளி பயிற்சி ஆசிரியருக்கு கொரோனா - பள்ளி மூடல்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள இளங்காடு கிராமத்தில், அரசு உயர்நிலை பள்ளியில், பயிற்சி ஆசிரியருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், பள்ளி மூடப்பட்டது.

தந்தி டிவி

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள இளங்காடு கிராமத்தில், அரசு உயர்நிலை பள்ளியில், பயிற்சி ஆசிரியருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், பள்ளி மூடப்பட்டது. இந்த பள்ளியில் தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்பள்ளியில் பயிற்சி ஆசிரியராக பணிபுரியும் ஆசிரியர் ஒருவருக்கு கொரானா நோய்த்தொற்று உறுதியானது. இதையடுத்து பள்ளி மூடப்பட்ட நிலையில், பள்ளி முழுவதும் கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டது.

Gummidipoondi Child கும்மிடிப்பூண்டி கோரம் - பெரும் போராட்டத்துக்கு பின்.. குழந்தையின் உடல் அடக்கம்

CMDA | அடுக்குமாடி கட்டிடங்கள் - தமிழக அரசு கொடுத்த குட்நியூஸ்

Gummidipoondi Protest குழந்தையின் உடல் எங்கே? - நேரம் ஆக ஆக கும்மிடிப்பூண்டியில் உச்சகட்ட பரபரப்பு

Tamilnadu Police | தமிழக காவல்துறையில் அதிரடி மாற்றம் அறிவிப்பு

BREAKING || பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க CM உத்தரவு