தமிழ்நாடு

கொரோனா அச்சுறுத்தல்: "கை கழுவினால் தான் அனுமதி" - காவல் ஆணையர் அலுவலகத்திலும் கட்டுப்பாடு

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சென்னை காவல் ஆணையர் அலுலவகத்திற்கு வரும் அனைவரும் கைகளை சுத்தம் செய்த பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.

தந்தி டிவி

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, சென்னை காவல் ஆணையர் அலுலவகத்திற்கு வரும் அனைவரும் கைகளை சுத்தம் செய்த பின்னரே அனுமதிக்கப்பட்டனர். காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வரும் புகார்தார‌ர்கள், கிருமி நாசினியால் சுத்தம் செய்ய அறிவுறுத்தப்படுகின்றனர். இதனை தலைமையக இணை ஆணையர் ஏ.ஜி.பாபு பார்வையிட்டு சென்றார்.

BREAKING || ஈரான் போரில் உலகுக்கே பெரும் ஷாக் - அமெரிக்காவின் அதிமுக்கிய அறிவிப்பு

Tamilnadu | Madras Highcourt | "கடும் நடவடிக்கை" - ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

Coimbatore | School | மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்... 40க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

BREAKING || OPS | TN Politics | திடீரென தன் முடிவை மாற்றிய ஓபிஎஸ்

Breaking | Vijay | CBI | இன்று ஆஜராகாத விஜய்.. CBIன் நெக்ஸ்ட் மூவ் - அதிரும் அரசியல் களம்