தமிழ்நாடு

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஒருவர் உயிரிழப்பு- கொரோனா வார்டில் சிகிச்சை பெற்ற 76 வயது பெண் உயிரிழப்பு

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார்.

தந்தி டிவி
டிஜிபி அலுவலக அமைச்சு பணியாளர் ஒருவர் சென்னை சூளை பகுதியில் வசித்து வரும் நிலையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த அமைச்சு பணியாளரின் குடும்ப உறுப்பினர்கள் 8 பேர் மற்றும் பணிப்பெண் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் கடந்த 28ஆம் தேதி ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் அனுமதிப்பட்டனர். இந்நிலையில், அமைச்சு பணியாளரின் 76 வயது தாயார், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு