தமிழ்நாடு

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஒருவர் உயிரிழப்பு- கொரோனா வார்டில் சிகிச்சை பெற்ற 76 வயது பெண் உயிரிழப்பு

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார்.

தந்தி டிவி
டிஜிபி அலுவலக அமைச்சு பணியாளர் ஒருவர் சென்னை சூளை பகுதியில் வசித்து வரும் நிலையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த அமைச்சு பணியாளரின் குடும்ப உறுப்பினர்கள் 8 பேர் மற்றும் பணிப்பெண் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் கடந்த 28ஆம் தேதி ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் அனுமதிப்பட்டனர். இந்நிலையில், அமைச்சு பணியாளரின் 76 வயது தாயார், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை