தமிழ்நாடு

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஒருவர் உயிரிழப்பு- கொரோனா வார்டில் சிகிச்சை பெற்ற 76 வயது பெண் உயிரிழப்பு

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார்.

தந்தி டிவி
டிஜிபி அலுவலக அமைச்சு பணியாளர் ஒருவர் சென்னை சூளை பகுதியில் வசித்து வரும் நிலையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த அமைச்சு பணியாளரின் குடும்ப உறுப்பினர்கள் 8 பேர் மற்றும் பணிப்பெண் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் கடந்த 28ஆம் தேதி ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் அனுமதிப்பட்டனர். இந்நிலையில், அமைச்சு பணியாளரின் 76 வயது தாயார், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்