தமிழ்நாடு

கொரோனா குறித்து விழிப்புணர்வு - பொதுமக்கள், வியாபாரிகளுக்கு இலவச முக கவசம்

சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் மற்றும் சில்லரை மொத்த வியாபாரிகளுக்கு இலவசமாக முக கவசம் வழங்கப்பட்டு வருகிறது.

தந்தி டிவி

சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பொதுமக்கள் மற்றும் சில்லரை மொத்த வியாபாரிகளுக்கு இலவசமாக முக கவசம் வழங்கப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் பாதிப்பால் சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட் மூடப்படும் என்ற வதந்தி பரவி வந்த நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே காய்கறிகளின் வரத்து குறைந்ததால், விலை சற்று உயர்ந்துள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை