தமிழ்நாடு

பணிக்கு சென்ற போது அரசு பேருந்து மோதி காவலர் உயிரிழப்பு

ஏற்காடு அருகே பணிக்கு சென்று கொண்டிருந்தகாவலர் ஒருவர், அரசு பேருந்து மோதி உயிரிழந்தார்.

தந்தி டிவி

சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே பணிக்கு சென்று கொண்டிருந்தகாவலர் ஒருவர், அரசு பேருந்து மோதி உயிரிழந்தார். சேலம் வாழப்பாடியை சேர்ந்த மாணிக்கம், ஏற்காடு காவல்நிலையத்தில் சிறப்பு காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்துள்ளார். இன்று காலை பணிக்கு சென்றுகொண்டிருந்தபோது, 20 ஆவது கொண்டை ஊசி வளைவு பகுதியில் எதிரே வந்த அரசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. இதில் சிறப்பு காவல் ஆய்வாளர் மாணிக்கம் சவம்ப இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து, ஏற்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ