தமிழ்நாடு

பணிக்கு சென்ற போது அரசு பேருந்து மோதி காவலர் உயிரிழப்பு

ஏற்காடு அருகே பணிக்கு சென்று கொண்டிருந்தகாவலர் ஒருவர், அரசு பேருந்து மோதி உயிரிழந்தார்.

தந்தி டிவி

சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே பணிக்கு சென்று கொண்டிருந்தகாவலர் ஒருவர், அரசு பேருந்து மோதி உயிரிழந்தார். சேலம் வாழப்பாடியை சேர்ந்த மாணிக்கம், ஏற்காடு காவல்நிலையத்தில் சிறப்பு காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்துள்ளார். இன்று காலை பணிக்கு சென்றுகொண்டிருந்தபோது, 20 ஆவது கொண்டை ஊசி வளைவு பகுதியில் எதிரே வந்த அரசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. இதில் சிறப்பு காவல் ஆய்வாளர் மாணிக்கம் சவம்ப இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து, ஏற்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்