தமிழ்நாடு

பணிக்கு சென்ற போது அரசு பேருந்து மோதி காவலர் உயிரிழப்பு

ஏற்காடு அருகே பணிக்கு சென்று கொண்டிருந்தகாவலர் ஒருவர், அரசு பேருந்து மோதி உயிரிழந்தார்.

தந்தி டிவி

சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே பணிக்கு சென்று கொண்டிருந்தகாவலர் ஒருவர், அரசு பேருந்து மோதி உயிரிழந்தார். சேலம் வாழப்பாடியை சேர்ந்த மாணிக்கம், ஏற்காடு காவல்நிலையத்தில் சிறப்பு காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்துள்ளார். இன்று காலை பணிக்கு சென்றுகொண்டிருந்தபோது, 20 ஆவது கொண்டை ஊசி வளைவு பகுதியில் எதிரே வந்த அரசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. இதில் சிறப்பு காவல் ஆய்வாளர் மாணிக்கம் சவம்ப இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து, ஏற்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை