தமிழ்நாடு

கிணற்றில் தவறிவிழுந்து இறந்த குட்டி... தாய் காட்டெருமையின் பாச போராட்டம்

நீலகிரி மாவட்டம் குன்னுார் உபதலை பகுதியில் தேயிலை தோட்டத்தில் உள்ள கிணற்றில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குட்டியுடன் காட்டெருமை ஒன்று தவறி விழுந்தது.

தந்தி டிவி

நீலகிரி மாவட்டம் குன்னுார் உபதலை பகுதியில் தேயிலை தோட்டத்தில் உள்ள கிணற்றில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குட்டியுடன் காட்டெருமை ஒன்று தவறி விழுந்தது. இதில் குட்டி கிணற்றிலேயே உயிரிழந்தது. அதனை பிரிய மனமில்லாத தாய் காட்டெருமை கிணற்றிலேயே 2 நாட்களாக தத்தளித்து வந்தது. தோட்ட தொழிலாளர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், 6 மணி நேர போராட்டத்திற்கு பின் ஜேசிபி இயந்திரம் மூலம் இறந்த குட்டியின் உடலையும், தாய் காட்டெறுமையையும் மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை