தமிழ்நாடு

கிணற்றில் தவறிவிழுந்து இறந்த குட்டி... தாய் காட்டெருமையின் பாச போராட்டம்

நீலகிரி மாவட்டம் குன்னுார் உபதலை பகுதியில் தேயிலை தோட்டத்தில் உள்ள கிணற்றில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குட்டியுடன் காட்டெருமை ஒன்று தவறி விழுந்தது.

தந்தி டிவி

நீலகிரி மாவட்டம் குன்னுார் உபதலை பகுதியில் தேயிலை தோட்டத்தில் உள்ள கிணற்றில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குட்டியுடன் காட்டெருமை ஒன்று தவறி விழுந்தது. இதில் குட்டி கிணற்றிலேயே உயிரிழந்தது. அதனை பிரிய மனமில்லாத தாய் காட்டெருமை கிணற்றிலேயே 2 நாட்களாக தத்தளித்து வந்தது. தோட்ட தொழிலாளர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், 6 மணி நேர போராட்டத்திற்கு பின் ஜேசிபி இயந்திரம் மூலம் இறந்த குட்டியின் உடலையும், தாய் காட்டெறுமையையும் மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்