தமிழ்நாடு

முன்விரோதத்தால் ஏற்பட்ட விபரீதம்... கூலித் தொழிலாளி சரமாரியாக வெட்டிய மர்ம நபர்கள்

தந்தி டிவி

நெல்லை மாவட்டம் பழவூர் அருகே, முன்விரோதம் காரணமாக, கூலித் தொழிலாளியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த சம்பவத்தில், 4 பேரை போலீசார் கைது செய்தனர். யாக்கோபுரத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி செல்வன் என்பவரை, முன்விரோதம் காரணமாக மர்மகும்பல் ஒன்று சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், பேரின்பராஜ், ராஜா, ராமசாமி, காக்கா நாகராஜன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்