தமிழ்நாடு

முன்விரோதத்தால் ஏற்பட்ட விபரீதம்... கூலித் தொழிலாளி சரமாரியாக வெட்டிய மர்ம நபர்கள்

தந்தி டிவி

நெல்லை மாவட்டம் பழவூர் அருகே, முன்விரோதம் காரணமாக, கூலித் தொழிலாளியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த சம்பவத்தில், 4 பேரை போலீசார் கைது செய்தனர். யாக்கோபுரத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி செல்வன் என்பவரை, முன்விரோதம் காரணமாக மர்மகும்பல் ஒன்று சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், பேரின்பராஜ், ராஜா, ராமசாமி, காக்கா நாகராஜன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி