தமிழ்நாடு

'இந்தி'-யில் வைத்த பெயர்ப் பலகைகளால் சர்ச்சை?

தந்தி டிவி

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் பகுதிகளில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பெயர்ப் பலகைகளில் ஊர்களின் பெயர்கள் 'இந்தி'-யிலும் இடம் பெற்று இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெரம்பலூரில் இருந்து திருப்பத்தூர் வழியாக மானாமதுரைக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையிலும், விக்கிரவாண்டியில் இருந்து மானாமதுரைக்கு செல்லும் சாலையிலும் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் பெயர்ப் பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன. அவைகளில், ஊர்களின் பெயர்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் இருந்த நிலையில், புதிதாக 'இந்தி'-யிலும் இடம்பெற்று இருப்பது தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், சர்ச்சையயையும் ஏற்படுத்தி உள்ளது. 

DMK | Congress | திமுக, காங்கிரஸ் தனித்தனியே போட்டி? - புதுவை அரசியலில் புயல்

CM Stalin | முதல்வர் ஸ்டாலின் போட்ட திடீர் ட்வீட்

Vilathikulam Case Arrest | கைதான இளைஞர் - அடுத்தநொடி விளாத்திகுளம் மாணவி பெற்றோர் எடுத்த முடிவு

Vilathikulam Girl Murder Case Update | சிக்கினான் அரக்கன்.. தர்ம முனீஸ்வரனின் பகீர் பின்னணி

Puducherry | NR Congress | BJP | சமாதான முயற்சியில் பாஜக? - புதுச்சேரி முதல்வர் வைத்த நிபந்தனை