தமிழ்நாடு

ஸ்வப்னா சுரேஷின் சுயசரிதையால் மீண்டும் சர்ச்சை

தந்தி டிவி

ஸ்வப்னா சுரேஷின் "சதியின் பத்ம வியூகம்" என்ற புத்தகம் வெளியிடப்பட்ட நிலையில், அதில் அவர் சிவசங்கருடன் இருக்கும் படங்களும் இடம் பெற்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சல் மூலம் தங்கம் கடத்திய வழக்கில், ஸ்வப்னா முக்கிய புள்ளியாக கருதப்படும் நிலையில், இது தொடர்பாக சுங்க இலாகா, என்ஐஏ, மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் அவரிடம் விசாரணை நடத்தினர்.

இந்த விவகாரம் கடந்த சில மாதமாக ஓய்ந்திருந்த நிலையில், தற்போது 'சதியின் பத்ம வியூகம்' என்ற பெயரில் அவர் எழுதியுள்ள சுயசரிதையில் முதல்வர் பினராயி விஜயன், அவரது மகள் வீணா, ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர், முன்னாள் அமைச்சர் ஜலீல் உள்பட பல முக்கிய பிரமுகர்களுக்கு எதிராக, பல்வேறு பரபரப்பு தகவல்கள் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.  

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை