தமிழ்நாடு

பட்டியல் இனத்தவர் குறித்து சர்ச்சை பேச்சு... தி.மு.க எம்.பி ஆர்.எஸ்.பாரதி மீது வழக்கு

பட்டியலினத்தவர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தி.மு.க எம்.பி ஆர்.எஸ்.பாரதி மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கக்கூடாது என்று தமிழக காவல்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி

பட்டியலினத்தவர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தி.மு.க எம்.பி ஆர்.எஸ்.பாரதி மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கக்கூடாது என்று தமிழக காவல்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தம் மீதான வழக்கு விசாரணைக்கு தடைகோரியும், வழக்கை ரத்து செய்ய கோரியும் ஆர்.எஸ்.பாரதி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

அதற்கு தமிழக காவல்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில் மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்து மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை