தமிழ்நாடு

போனஸ் தொகை வேண்டி ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்...

குன்னூர் அருகே போனஸ் தொகை வழங்க வேண்டி ஒப்பந்த தொழிலாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே போனஸ் தொகை வழங்க வேண்டி ஒப்பந்த தொழிலாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய பாதுகாப்பு துறையின் கட்டுப்பாட்டில் கீழ் இயங்கும் அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலையில் 200-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், கடந்த 2 ஆண்டிற்கான போனஸ் தொகை வழங்கப்படாததை கண்டித்து, தொழிற் சாலைநுழைவு வாயிலின் முன்பு அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை