தமிழ்நாடு

ரயில் பெட்டிகளுக்கு இடையே சிக்கி தொழிலாளி உயிரிழப்பு...

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் சரக்கு ரயிலில் தலை நசுங்கி ஒப்பந்த தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் சரக்கு ரயிலில் தலை நசுங்கி ஒப்பந்த தொழிலாளி உயிரிழந்த சம்பவம் தொழிலாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேட்டூர் அனல் மின் நிலையத்திற்கு நிலக்கரி ஏற்றிவரும் சரக்கு ரயில் பெட்டிகளில் நிலக்கரியை இறக்கிவிட்டு பெட்டிகளை இணைக்கும் பணியில் ஒப்பந்த தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது திப்பம்பட்டியை சேர்ந்த மூர்த்தி என்பவர் ரயில் பெட்டிகளுக்கு இடையே தலை நசுங்கி உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள், இறந்து போன மூர்த்தியின் குடும்பத்திற்கு நிவாரணம் மற்றும் வேலை வாய்ப்பு வழங்க வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்