தமிழ்நாடு

புதுக்கோட்டை : மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் மறியல் போராட்டம்

புதுக்கோட்டையில் மின்சார வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள், மறியலில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி
புதுக்கோட்டையில் மின்சார வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள், மறியலில் ஈடுபட்டனர். நிரந்தர பணியாளர்களாக மாற்ற வேண்டும், அனைவருக்கும் ரூ. 380 ரூபாய் தினக்கூலியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மின்வாரியத்தில் பணியாற்றும் 150க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள், மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை